முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீல பிரபுபாதர்

பக்தனுக்கும் பக்தனல்லாதவனுக்கும் உள்ள வேற்றுமை

சீடர்: ஆசைப்படக் கூடாது என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லும்போது, அவர் எதனைக் குறிப்பிடுகிறார்? ஸ்ரீல பிரபுபாதர்: அவருக்குத் தொண்டு செய்வதற்கு மட்டுமே நாம்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 பிப்ரவரி, 2015

ஸ்ரீல பிரபுபாதர்

கிருஷ்ண உணர்வில் உறுதியடைதல்

ஒருவன் பௌதிக செல்வத்தின் மிகவுயர்ந்த நிலையை அடையும்போது, துறவிற்கான மனோபாவம் இயற்கையானதாகும். பௌதிக உலகில் இரண்டு விதமான மனோபாவங்கள் உள்ளன--போக (புலனின்பம்),…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 ஜனவரி, 2015

ஸ்ரீல பிரபுபாதர்

எல்லா கிரகங்களிலும் உயிர்வாழிகள்

ஸ்ரீல பிரபுபாதர்: வருங்காலத்தைப் பற்றிப் பேசுவதால் அவர்கள் “பெரிய மனிதர்கள்" என்று கருதப்படுகிறார்கள். டாக்டர் சிங்: இன்னும் பத்து ஆண்டுகளில் அது நடக்கும்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 ஜனவரி, 2015

ஸ்ரீல பிரபுபாதர்

பகவத் கீதை

இக்கலி யுகத்தில் மக்கள் குறுகிய காலமே வாழ்கின்றனர். வாழ்நாளின் கால அளவு குறைந்து கொண்டே போகிறது. நமது பாட்டனார்களும் முப்பாட்டனார்களும் நூறு வருடங்கள்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 டிசம்பர், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

இறைவனைக் காணுதல்

நாம் கடவுளை உணரவில்லை யெனில், நமது வாழ்விற்கும் நாயின் வாழ்விற்கும் என்ன வித்தியாசம்? நான் கொழுத்த வேட்டை நாய் என்று ஒரு நாய் நினைக்கின்றது, நான் மிகப் பணக்கார…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 டிசம்பர், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

வாழ்வின் உண்மையான இலக்கு

இவ்வுலக வாழ்க்கை துயரங்கள் நிறைந்தது என்று கிருஷ்ணர் சொல்கிறார்; மேலும், இவ்விடம் அஷாஸ்வதம், தற்காலிகமானதும்கூட. சரி. துன்பகரமானதாக இருந்துவிட்டுப் போகட்டும்.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 நவம்பர், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

கடவுளின் அவதார நோக்கம்

பகவத் கீதையில், அர்ஜுனன் நமது நன்மைக்காக ஒரு சாதாரண மனிதனைப் போல நடந்து கொண்டான். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும் அவருக்கு தான் தொண்டு செய்ய வேண்டும்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 நவம்பர், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

கவனத்துடன் ஹரி நாமத்தை உச்சரித்தல்

ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் கடவுளைப் பற்றி கற்றுத் தருகிறோம். அவர் இந்துவோ, கிருஸ்தவரோ, இஸ்லாமியரோ அல்ல. கடவுள் கடவுளே. அனைவரும் கடவுள் உணர்வுடன் இருக்க…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 அக்டோபர், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

அர்ஜுனன் நிராகரித்த யோகம்

பகவத் கீதையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால், யோக முயற்சிகளினால் அடைய வேண்டிய பலன் என்னவென்பது ஒரு போர்க்களத்தின் நடுவே கற்பிக்கப்பட்டது! அது…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 அக்டோபர், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

அறிவு எப்போது தோன்றியது?

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண உணர்வின் செய்தி ஆன்மீக உலகிலிருந்து வருகிறது. அஃது இந்த ஜடவுலகைச் சார்ந்தது அல்ல. அதனால் சில சமயம் இதனை மனிதர்கள் தவறுதலாக…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 செப்டம்பர், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

ஆன்மீக உலகீற்குச் செல்லுதல்

இந்த ஜடவுலகம் நமக்குப் பொருத்தமில்லாத இடம். இங்கு ஒவ்வொருவரும் நிச்சயமற்ற நிலையில் வாழ்கிறோம். நீங்கள் எவ்வளவு செல்வமுடையவராக இருந்தாலும், எவ்வளவு சக்தி…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 செப்டம்பர், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

அனைவரையும் கவரும் கிருஷ்ணர்

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணர் என்றால் “அனைவரையும் கவரக்கூடியவர்” என்று பொருள். கடவுள் அனைவரையும் கவரக்கூடியவராக இல்லாவிடில், அவர் எவ்வாறு கடவுளாக இருக்க…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 ஆகஸ்ட், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

எல்லா பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு

பக்தித் தொண்டு எல்லாருக்கும் கிடைப்பதில்லை; புத்திசாலிகள் மற்றும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் மட்டுமே இதனை ஏற்கிறார்கள். அவர்களுடைய ஒரே குறிக்கோள் கிருஷ்ணருக்கு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 1 ஆகஸ்ட், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

அறிவற்ற சமுதாயம்

சமுதாயத்தில் மூளை இல்லாவிடில், அதன் செயல்பாடுகள் அனைத்தும் பயனற்றதாக மாறிவிடும் என்பதை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 ஜூலை, 2014

ஸ்ரீல பிரபுபாதர்

கடவுளை நேருக்கு நேராக பார்த்தல்

தியானம் என்றால் இடைவிடாது நினைத்துக் கொண்டிருத்தல் என்று பொருள். பாண்டவர்கள் கிருஷ்ணரை எப்பொழுதும், உண்ணும்போதும் உறங்கும்போதும் பேசும்போதும் போரிடும்போதும்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 ஜூலை, 2014

ஸ்ரீல பிரபுபாதர்

சீடப் பரம்பரையின் மூலமாக பெறப்படும் அறிவு

பகவத் கீதையில் பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ஹட யோகம் என பல யோக முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. எனவேதான், இங்கு (4.1) யோகம் என்னும் சொல்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 ஜூன், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

சமூகப் புரட்சி

தற்போதைய நவீன சமுதாயத்திற்கு மாற்று வழியாக, எளிய வாழ்வையும் உயர்ந்த சிந்தனையையும் கொண்ட சமுதாயத்தை அமைப்பது குறித்து, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 ஜூன், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

வல்லான் வகுத்ததே வழியாகுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நம்பிக்கை அவசியமாக இருக்க வேண்டும். எனவேதான், கிருஷ்ணர் பகவத் கீதையில், தானே பரம்பொருள் என்பதை முதலில் நிரூபிக்கின்றார்; அதன் பிறகே…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 மே, 2014

ஸ்ரீல பிரபுபாதர்

யோகம்

கிருஷ்ணருக்காக உழைப்பது நம் எல்லோருடைய கடமையாகும். இதனை உண்மை என்று உணர்ந்தவர் மஹாத்மாவாகின்றார். கோடானு கோடி ஜன்மங்களுக்குப் பிறகு, இந்த உண்மையை உணரும்போது,…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 மே, 2014

ஸ்ரீல பிரபுபாதர்

பிறப்பு இறப்பைக் கடப்பதற்கான அறிவு

பெறுதல், அளித்தல் போன்றவற்றிற்கு மேலாக, பக்தித் தொண்டாற்றுகையில் ஒருவன் தனக்குள்ள அந்தரங்கமான பிரச்சனைகளையும் துன்பங்களையும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஒப்படைக்க…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 ஏப்ரல், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

கடவுளும் குருட்டு விஞ்ஞானிகளும்

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது: “ஆம், நீங்கள் கடவுளைப் பார்க்க முடியும், ஆனால் உங்களுக்கு அதற்குரிய பார்வை இல்லை. கண்புரை நோய்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 ஏப்ரல், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

உண்மையான மகிழ்ச்சியை அடைதல்

  உண்மையான மகிழ்ச்சியை அடைதல் கலிபோர்னியாவின் வெனிஸ் கடற்கரையில், தனது சிஷ்யர்களுடன் நிகழ்ந்த கீழ்காணும் உரையாடலில், தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 மார்ச், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

இன்ப நிலைக்கான நேர்வழி

நாம் ஒவ்வொருவரும் இன்பத்தை நாடுகிறோம்; ஆனால் உண்மையான இன்பம் எப்படியிருக்கும் என்பதை யாரும் அறிவதில்லை. எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்பதைப் பற்றி பெரிதும்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 மார்ச், 2014

ஸ்ரீல பிரபுபாதர்

உயர்ந்த உணர்வை அடைதல்

கிருஷ்ண உணர்வு என்பது பயிற்சி பெற்ற பக்தி யோகிகளின் மிகவுயர்ந்த யோக நிலையாகும். பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரால் வழங்கப்பட்டதும் பதஞ்சலியால்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 பிப்ரவரி, 2014